Discussion about this post

User's avatar
Rajam Sridharan's avatar

ப்ரக்ருதி ஜீவன் இரண்டுக்குமே அழிவு இல்லை. ப்ரக்ருதி உருமாறக்கூடியது. ஜீவன் ப்ரக்ருதி சம்பந்தத்தை கூடிய சரீரம் பெரும் போது அந்த மாறும் சரீரத்தில் மாறாமல் இருப்பது. இந்த இரண்டின் சமஷ்டிகளும், ப்ரக்ருதி சமஷ்டி ஜீவ சமஷ்டிகளும் மஹா ப்ரளயத்தில் ஒடுக்குவது பரப்ரம்மத்தில். மஹாப்ரளயம் முடிந்து ச்ருஷ்டி துவங்கும்போது ப்யத்யக்ஷமாகின்றன. இதை உணர்த்தவே யசோதா மற்றும் ரிஷ்யசிங்கரின் அனுபவங்கள்.

Rajam Sridharan's avatar

ப்ரக்ருதி நிலையில்லாதது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிட்டிருக்காது என்றே தோன்றுகிறது. சதா சர்வ காலமும் மாறுதலுக்கு உட்பட்டது என்ற பொருளில் கூறப்பட்டிருக்கும். அதை நிலையற்றது என்று பொருள்படுத்தும்போது அது அழியக் கூடியது என்று தோன்றுவதை தவிர்க்கலாம்.

2 more comments...

No posts

Ready for more?